http://www.siruvarulagam.com
சிறியோரும் பெரியோரும்
விரும்பும் இணையதளம்
     
செய்திகள்
கூடங்குளம்: தமிழக அரசு வல்லுனர் குழு அமைப்பு  -  முதல்வர் பற்றி அவதூறு பேட்டி விஜயகாந்த் மீது போலீசில் புகார்  -  தமிழக அரசு பணியாளர், ஆசிரியர்களுக்கு சிறப்பு மிகை ஊதியம்  -  ஏப்ரல் 30ம் தேதி வரை திமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு  -  அரசு காரை ஒப்படைத்தார் விஜயகாந்த்  -  தமிழக அரசின் வல்லுநர் குழுவுக்கு ப.சிதம்பரம் வரவேற்பு  -  கச்சத்தீவை மீட்கும் வரை தான் ஓயப் போவது இல்லை: ஜெ  -  சசிகலாவின் தம்பி திவாகரன் திருச்சியில் சிறையில் அடைப்பு  -  2ஜி: சிதம்பரத்தை குற்றவாளியாக சேர்க்க கோரிய மனு தள்ளுபடி  -  கருத்து கணிப்பில் தகவல் உபி.யில் தொங்கு சட்டசபை  -  தேர்தல் பிரசாரத்தின்போது முலாயம்சிங் மீது செருப்பு வீசிய பெண்  -  அசாமில் ஜெசிபி மீது ரயில் மோதி 3 பேர் பரிதாப பலி  -  சிரியா: துப்பாக்கிச் சூட்டில் போரட்டக்காரர்கள் 220 பேர் பலி  -  பி.சி.சி.ஐ. ஸ்பான்சரில் இருந்து சஹாரா விலகல்  -  ஐ.பி.எல். ஏலம்: ஜடேஜாவை ரூ. 9.72 கோடிக்கு வாங்கியது சென்னை  -  உலக கோப்பை ஸ்குவாஷ்: இறுதிப்போட்டியில் இந்தியா  -  நடிகை ஜெனிலியா திருமணம் கோலாகலமாக முடிந்தது  -  "சிறிலங்காவின் கொலைக்களம்” ஆவணப்படம் நோபல் பரிசுக்காக பரிந்துரை  -  வேட்டை மன்னனில் தீக்ஷாதான் நடிக்க வேண்டும்: சிம்பு  -  2ஜி உரிமம் ரத்து எதிரொலி: டெலிநார் வெளியேற முடிவு?  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்

இந்திய தேசிய இயக்கம் - 2

11. டேனிய கிழக்கிந்திய வணிகக் குழு நிறுவப்பட்ட நாடு?

அ. இங்கிலாந்து
ஆ. நெதர்லாந்து
இ. டென்மார்க்
ஈ. பிரான்ஸ்
12. பின்வருவனவற்றில் அன்னி பெசண்ட் அம்மையார் பற்றிய எந்தத் தகவல் சரியானது?

அ. இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர்
ஆ. ஹோம் ரூல் இயக்கத்தை 1916ல் தொடங்கினார்
இ. சிறந்த கல்வியாளர், சிறந்த தேசியவாதி
ஈ. இவை அனைத்தும் சரி
13. மகாத்மா காந்தியை இந்தியாவின் தந்தை என முதலில் கூறியவர் யார்?

அ. ஜவஹர்லால் நேரு
ஆ. சர்தார் வல்லபாய் படேல்
இ. சுபாஷ் சந்திர போஸ்
ஈ. பால கங்காதர திலகர்
14. இந்தியாவின் முதல் வைசிராய் யார்?

அ. மவுண்ட்பேட்டன் பிரபு
ஆ. கானிங் பிரபு
இ. வாரன் ஹேஸ்டிங்க்ஸ்
ஈ. டல்கவுசி பிரபு
15. சுதந்திர இந்தியாவில் எத்தனை கவர்னர் ஜெனரல்கள் பதவியிலிருந்தனர்?

அ. 3
ஆ. 2
இ. 4
ஈ. 1
16. புனேயிலுள்ள எரவாடா சிறையில் 1930ல் மகாத்மா காந்தி சிறையில் அடைக்கப்பட்டது எதற்காக?

அ. ஒத்துழையாமை இயக்கத்தை பரப்பியதற்காக
ஆ. தண்டி யாத்திரை சென்று உப்பு சத்தியாகிரகம் நடத்தியதற்காக
இ. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தொடங்கியதற்காக
ஈ. இவை எதுவும் இல்லை
17. முதலாவது வங்க பிரிவினை எப்போது நடந்தது?

அ. 1805
ஆ. 1905
இ. 1811
ஈ. 1911
18. சிப்பாய்கள் முதன் முதலில் கிளர்ச்சியில் ஈடுபட்ட இடம்?

அ. மீரட்
ஆ. பேரக்பூர்
இ. கான்பூர்
ஈ. பெர்ஹாம்பூர்
19. பாரசீக வளைகுடாவில் ஆர்மஸ் (Ormus) துறைமுகத்தை உருவாக்கியவர்

அ. அல்மெய்டா
ஆ. அல்புகர்கு
இ. வாஸ்கோடகாமா
ஈ. வான்டிமென்
20. அம்பாயினா படுகொலை நடந்த ஆண்டு

அ. 1620
ஆ. 1621
இ. 1622
ஈ. 1623

விடை: 11. இ 12. ஈ 13. இ 14. ஆ 15. ஈ 16. ஆ 17. ஆ 18. அ 19. ஆ 20. ஈ
இந்திய தேசிய இயக்கம் : 1 2 3 4 5 6 7 


இணைய பக்க முகவரி: http://www.siruvarulagam.com/gk/nationalmovement/nationalmovement2.html



பொழுது போக்கு
ஆன்மீகம்
தினசரி தியானம்






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs