http://www.siruvarulagam.com
சிறியோரும் பெரியோரும்
விரும்பும் இணையதளம்
     
செய்திகள்
கூடங்குளம்: தமிழக அரசு வல்லுனர் குழு அமைப்பு  -  முதல்வர் பற்றி அவதூறு பேட்டி விஜயகாந்த் மீது போலீசில் புகார்  -  தமிழக அரசு பணியாளர், ஆசிரியர்களுக்கு சிறப்பு மிகை ஊதியம்  -  ஏப்ரல் 30ம் தேதி வரை திமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு  -  அரசு காரை ஒப்படைத்தார் விஜயகாந்த்  -  தமிழக அரசின் வல்லுநர் குழுவுக்கு ப.சிதம்பரம் வரவேற்பு  -  கச்சத்தீவை மீட்கும் வரை தான் ஓயப் போவது இல்லை: ஜெ  -  சசிகலாவின் தம்பி திவாகரன் திருச்சியில் சிறையில் அடைப்பு  -  2ஜி: சிதம்பரத்தை குற்றவாளியாக சேர்க்க கோரிய மனு தள்ளுபடி  -  கருத்து கணிப்பில் தகவல் உபி.யில் தொங்கு சட்டசபை  -  தேர்தல் பிரசாரத்தின்போது முலாயம்சிங் மீது செருப்பு வீசிய பெண்  -  அசாமில் ஜெசிபி மீது ரயில் மோதி 3 பேர் பரிதாப பலி  -  சிரியா: துப்பாக்கிச் சூட்டில் போரட்டக்காரர்கள் 220 பேர் பலி  -  பி.சி.சி.ஐ. ஸ்பான்சரில் இருந்து சஹாரா விலகல்  -  ஐ.பி.எல். ஏலம்: ஜடேஜாவை ரூ. 9.72 கோடிக்கு வாங்கியது சென்னை  -  உலக கோப்பை ஸ்குவாஷ்: இறுதிப்போட்டியில் இந்தியா  -  நடிகை ஜெனிலியா திருமணம் கோலாகலமாக முடிந்தது  -  "சிறிலங்காவின் கொலைக்களம்” ஆவணப்படம் நோபல் பரிசுக்காக பரிந்துரை  -  வேட்டை மன்னனில் தீக்ஷாதான் நடிக்க வேண்டும்: சிம்பு  -  2ஜி உரிமம் ரத்து எதிரொலி: டெலிநார் வெளியேற முடிவு?  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்

வரலாறு - 11

101. தில்லியிலிருந்து தேவகிரிக்கு முகமது பின் துக்ளக் எதனால் தலைநகரை மாற்றினார்?

அ. தேவகிரி நிர்வாகத்திற்கு ஏற்ப மையத்தில் அமைந்திருந்ததால்
ஆ. மங்கோலிய படையெடுப்புகளால் தில்லி பாதுகாப்பு இல்லாதிருந்ததால்
இ. இந்தியாவின் தென் பகுதிகளை வெல்ல விரும்பியதால்
ஈ. இவை அனைத்துமே
102. குதுப்மினாரை யாருடைய ஞாபகார்த்தமாக இல்டுமிஷ் கட்டினார்?

அ. அய்பக்
ஆ. பக்தியார் காகி
இ. ரசியா பேகம்
ஈ. பெரோஷா துக்ளக்
103. தில்லியின் முதலாவது முஸ்லிம் ஆட்சியாளர் யார்?

அ. குத்புதீன் அய்பக்
ஆ. இல்டுமிஷ்
இ. உல்துஷ்
ஈ. கோபாட்சா
104. இந்தியாவில் துருக்கியரின் ஆட்சிக்கு வழிவகுத்தது எது?

அ. முதலாவது தரைன் போர்
ஆ. இரண்டாம் தரைன் போர்
இ. முதலாம் பானிபட்டு போர்
ஈ. இவை அனைத்துமே
105. ஆரியர்கள் இந்தியாவிற்கு எங்கிருந்து வந்தனர்?

அ. அண்டார்டிகா
ஆ. கிழக்கு ஐரோப்பா
இ. வட அமெரிக்கா
ஈ. மத்திய ஆசியா
106. இந்தியாவில் ஆரியர்களின் முதல் நிரந்தர இருப்பிடம் எது?

அ. பஞ்சாப்
ஆ. ராஜஸ்தான்
இ. சிந்து
ஈ. குஜராத்
107. ரிக்வேத காலத்து ஆரியர்கள் எங்கு வசித்தனர்?

அ. நகரங்கள்
ஆ. கிராமங்கள்
இ. சிறிய நகரங்கள்
ஈ. சிறு நகரங்கள் மற்றும் கிராமங்கள்
108. ரிக் வேத காலத்தில் ஒருவரை செல்வம் மிக்கவர் என அழைத்தது இது அதிகமாக இருந்தால் தான்

அ. பணம்
ஆ. நிலம்
இ. தங்கம்
ஈ. பசு
109. ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்த காலம்?

அ. கி.மு. 3000
ஆ. கி.மு. 1500
இ. கி.மு. 2500
ஈ. கி.மு. 1000
110. பிந்தைய வேத காலத்தில் யாருக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது?

அ. புஷன்
ஆ. அக்னி
இ. விஷ்ணு
ஈ. இந்திரா

விடை: 101. ஈ 102. ஆ 103. அ 104. ஆ 105. ஈ 106. அ 107. ஆ 108. ஈ 109. ஆ 110. இ
வரலாறு : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 


இணைய பக்க முகவரி: http://www.siruvarulagam.com/gk/history/history11.html



பொழுது போக்கு
ஆன்மீகம்
தினசரி தியானம்






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs